பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஊடகவியாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் kamalkvl ,ஆர்ஜே அஞ்சனா தொகுத்துவழங்க நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு படக்குழு சார்பாக நடிகர் அனுராக் கஷ்யாப், இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன், நடிகை அபிராமி ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி அணைத்து ஊடகவியளர் மற்றும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும் மேலும் அவர் துபாயில் பணிபுரிந்த அனுபவம் உள்ளிட்ட பல சுவாரிஷ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் UTS ரமேஷ் விஸ்வநாதன், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிறுபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, புர்ஜ் கலீபா முபாரக், மீடியா7 ஆஸ்கர், தமிழ் எப்எம், மீடியா மலையாளம், தமான் ஜுவல்லரி ஷாஹுல் ஹமீது, உள்ளிட்ட பல ஊடகவியளர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பாட்டாளர் wit மேலாளர் மர்லின் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment